Context verses Jeremiah 8:7
Jeremiah 8:1

அக்காலத்திலே யூதாவினுடைய ராஜாக்களின் எலும்புகளையும், அவர்களுடைய பிரபுக்களின் எலும்புகளையும், ஆசாரியர்களின் எலும்புகளையும், தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும், எருசலேமுடைய குடிகளின் எலும்புகளையும், அவர்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து எடுத்து,

אֶת
Jeremiah 8:10

ஆகையால் அவர்களுடைய ஸ்திரீகளை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களிலே சிறியோர் தொடங்கிப் பெரியோர்மட்டும் ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள் மட்டும் ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து,

אֶת
Jeremiah 8:11

சமாதானமில்லாதிருதும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.

אֶת
Jeremiah 8:12

தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

גַּם, לֹ֣א, יְהוָֽה׃
Jeremiah 8:17

மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָֽה׃
Jeremiah 8:22

கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?

לֹ֣א
Yea,
גַּםgamɡahm
the
stork
חֲסִידָ֣הḥăsîdâhuh-see-DA
in
the
heaven
בַשָּׁמַ֗יִםbaššāmayimva-sha-MA-yeem
knoweth
יָֽדְעָה֙yādĕʿāhya-deh-AH
times;
appointed
her
מֽוֹעֲדֶ֔יהָmôʿădêhāmoh-uh-DAY-ha
and
the
turtle
וְתֹ֤רwĕtōrveh-TORE
and
the
crane
וְסִוס֙wĕsiwsveh-seev-S
swallow
the
and
וְעָג֔וּרwĕʿāgûrveh-ah-ɡOOR
observe
שָׁמְר֖וּšomrûshome-ROO

אֶתʾetet
the
time
עֵ֣תʿētate
of
their
coming;
בֹּאָ֑נָהbōʾānâboh-AH-na
people
my
but
וְעַמִּ֕יwĕʿammîveh-ah-MEE
not
לֹ֣אlōʾloh
know
יָֽדְע֔וּyādĕʿûya-deh-OO

אֵ֖תʾētate
the
judgment
מִשְׁפַּ֥טmišpaṭmeesh-PAHT
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA