எரேமியா 9:13
நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாலும், அதின்படி நடவாமலும்,
Tamil Indian Revised Version
நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாமலும், அதின்படி நடவாமலும்,
Tamil Easy Reading Version
கர்த்தர் இந்த வினாக்களுக்கு விடை சொன்னார். அவர் கூறினார்: “இது ஏனென்றால், யூதாவின் ஜனங்கள் எனது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிட்டார்கள். நான் எனது போதனைகளைக் கொடுத்தேன். ஆனால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டனர்.
Thiru Viviliam
ஆண்டவர் கூறுவது; நான் அவர்களுக்குக் கொடுத்த சட்டத்தைப் புறக்கணித்தார்கள். என் சொல்லுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை; அதன்படி நடக்கவும் இல்லை.
King James Version (KJV)
And the LORD saith, Because they have forsaken my law which I set before them, and have not obeyed my voice, neither walked therein;
American Standard Version (ASV)
And Jehovah saith, Because they have forsaken my law which I set before them, and have not obeyed my voice, neither walked therein,
Bible in Basic English (BBE)
And the Lord said, Because they have given up my law which I put before them, giving no attention to my voice and not being guided by it;
Darby English Bible (DBY)
And Jehovah saith, Because they have forsaken my law which I set before them, and have not hearkened unto my voice, nor walked in it,
World English Bible (WEB)
Yahweh says, Because they have forsaken my law which I set before them, and have not obeyed my voice, neither walked therein,
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith: Because of their forsaking My law that I set before them, And they have not hearkened to My voice nor walked in it,
எரேமியா Jeremiah 9:13
நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாலும், அதின்படி நடவாமலும்,
And the LORD saith, Because they have forsaken my law which I set before them, and have not obeyed my voice, neither walked therein;
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| עַל | ʿal | al | |
| עָזְבָם֙ | ʿozbām | oze-VAHM | |
| אֶת | ʾet | et | |
| תּ֣וֹרָתִ֔י | tôrātî | TOH-ra-TEE | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| נָתַ֖תִּי | nātattî | na-TA-tee | |
| לִפְנֵיהֶ֑ם | lipnêhem | leef-nay-HEM | |
| וְלֹא | wĕlōʾ | veh-LOH | |
| שָׁמְע֥וּ | šomʿû | shome-OO | |
| בְקוֹלִ֖י | bĕqôlî | veh-koh-LEE | |
| וְלֹא | wĕlōʾ | veh-LOH | |
| הָ֥לְכוּ | hālĕkû | HA-leh-hoo | |
| בָֽהּ׃ | bāh | va |
Cross Reference
2 நாளாகமம் 7:19
நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்குமுன் வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் விட்டுப்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களேயாகில்,
எரேமியா 22:9
அதற்குப் பிரதியுத்தரமாக: அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தேவர்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனைசெய்தபடியினால் இப்படியாயிற்று என்பார்களென்று சொல்லுகிறார்.
உபாகமம் 31:16
கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப்போகிறாய்; இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள்.
எஸ்றா 9:10
இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்வோம்; தேவரீர் உமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக் கொண்டு, கற்பித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்.
சங்கீதம் 89:30
அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல் என் வேதத்தை விட்டு விலகி;
சங்கீதம் 119:53
உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது.
நீதிமொழிகள் 28:4
வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.
செப்பனியா 3:1
இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ!
Tags நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு என் சொல்லைக் கேளாலும் அதின்படி நடவாமலும்
Jeremiah 9:13 in Tamil Concordance Jeremiah 9:13 in Tamil Interlinear Jeremiah 9:13 in Tamil Image