ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்.
அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள்.
அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப்பதிவிடை வைக்கிறான்.
நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன்.
இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்துபோகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக்கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்?
நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாலும், அதின்படி நடவாமலும்,
ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து,
| I will scatter | וַהֲפִֽצוֹתִים֙ | wahăpiṣôtîm | va-huh-fee-tsoh-TEEM |
| them also among the heathen, | בַּגּוֹיִ֔ם | baggôyim | ba-ɡoh-YEEM |
| whom | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| neither | לֹ֣א | lōʾ | loh |
| they | יָֽדְע֔וּ | yādĕʿû | ya-deh-OO |
| nor their fathers | הֵ֖מָּה | hēmmâ | HAY-ma |
| have known: | וַֽאֲבוֹתָ֑ם | waʾăbôtām | va-uh-voh-TAHM |
| and I will send | וְשִׁלַּחְתִּ֤י | wĕšillaḥtî | veh-shee-lahk-TEE |
| אַֽחֲרֵיהֶם֙ | ʾaḥărêhem | ah-huh-ray-HEM | |
| a sword | אֶת | ʾet | et |
| after | הַחֶ֔רֶב | haḥereb | ha-HEH-rev |
| them, till | עַ֥ד | ʿad | ad |
| I have consumed | כַּלּוֹתִ֖י | kallôtî | ka-loh-TEE |
| them. | אוֹתָֽם׃ | ʾôtām | oh-TAHM |