ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்?
நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாலும், அதின்படி நடவாமலும்,
எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும்.
வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.
மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல்.
மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| Yet | כִּֽי | kî | kee |
| hear | שְׁמַ֤עְנָה | šĕmaʿnâ | sheh-MA-na |
| the word | נָשִׁים֙ | nāšîm | na-SHEEM |
| of the Lord, | דְּבַר | dĕbar | deh-VAHR |
| O ye women, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| and let your ear | וְתִקַּ֥ח | wĕtiqqaḥ | veh-tee-KAHK |
| receive | אָזְנְכֶ֖ם | ʾoznĕkem | oze-neh-HEM |
| the word | דְּבַר | dĕbar | deh-VAHR |
| of his mouth, | פִּ֑יו | pîw | peeoo |
| and teach | וְלַמֵּ֤דְנָה | wĕlammēdĕnâ | veh-la-MAY-deh-na |
| your daughters | בְנֽוֹתֵיכֶם֙ | bĕnôtêkem | veh-noh-tay-HEM |
| wailing, | נֶ֔הִי | nehî | NEH-hee |
| and every one | וְאִשָּׁ֥ה | wĕʾiššâ | veh-ee-SHA |
| her neighbour | רְעוּתָ֖הּ | rĕʿûtāh | reh-oo-TA |
| lamentation. | קִינָֽה׃ | qînâ | kee-NA |