Context verses Jeremiah 9:20
Jeremiah 9:7

ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்?

כִּֽי
Jeremiah 9:13

நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாலும், அதின்படி நடவாமலும்,

יְהוָ֔ה
Jeremiah 9:19

எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும்.

כִּֽי
Jeremiah 9:21

வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.

כִּֽי
Jeremiah 9:22

மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல்.

יְהוָ֔ה
Jeremiah 9:24

மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֔ה, כִּֽי
Yet
כִּֽיkee
hear
שְׁמַ֤עְנָהšĕmaʿnâsheh-MA-na
women,
ye
נָשִׁים֙nāšîmna-SHEEM
O
word
the
דְּבַרdĕbardeh-VAHR
the
Lord,
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
receive
ear
your
let
וְתִקַּ֥חwĕtiqqaḥveh-tee-KAHK
and
אָזְנְכֶ֖םʾoznĕkemoze-neh-HEM
word
the
דְּבַרdĕbardeh-VAHR
of
his
mouth,
פִּ֑יוpîwpeeoo
and
teach
וְלַמֵּ֤דְנָהwĕlammēdĕnâveh-la-MAY-deh-na
daughters
your
בְנֽוֹתֵיכֶם֙bĕnôtêkemveh-noh-tay-HEM
wailing,
נֶ֔הִיnehîNEH-hee
and
every
one
וְאִשָּׁ֥הwĕʾiššâveh-ee-SHA
her
neighbour
רְעוּתָ֖הּrĕʿûtāhreh-oo-TA
lamentation.
קִינָֽה׃qînâkee-NA