Context verses Jeremiah 9:4
Jeremiah 9:2

ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்.

כִּ֤י
Jeremiah 9:10

மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாக அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.

וְעַל, כִּ֤י
Jeremiah 9:23

ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;

אַל, אַל
Jeremiah 9:25

இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும்,

כָּל
Jeremiah 9:26

எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் புத்திரரையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்தரக்குடிகளான யாவரையும் தண்டிப்பேன்; புறஜாதியார் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְעַל, וְעַל, וְעַל, וְעַל, כָּל, כִּ֤י, כָל, וְכָל
Take
ye
heed
אִ֤ישׁʾîšeesh
every
one
מֵרֵעֵ֙הוּ֙mērēʿēhûmay-ray-A-HOO
of
his
neighbour,
הִשָּׁמֵ֔רוּhiššāmērûhee-sha-MAY-roo
and
trust
וְעַלwĕʿalveh-AL
ye
not
כָּלkālkahl
in
אָ֖חʾāḥak
any
אַלʾalal
brother:
תִּבְטָ֑חוּtibṭāḥûteev-TA-hoo
for
כִּ֤יkee
every
כָלkālhahl
brother
אָח֙ʾāḥak
will
utterly
עָק֣וֹבʿāqôbah-KOVE
supplant,
יַעְקֹ֔בyaʿqōbya-KOVE
and
every
וְכָלwĕkālveh-HAHL
neighbour
רֵ֖עַrēaʿRAY-ah
will
walk
רָכִ֥ילrākîlra-HEEL
with
slanders.
יַהֲלֹֽךְ׃yahălōkya-huh-LOKE