அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல்.
மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும்,
| Shall I not | הַעַל | haʿal | ha-AL |
| visit | אֵ֥לֶּה | ʾēlle | A-leh |
| them for | לֹֽא | lōʾ | loh |
| these | אֶפְקָד | ʾepqād | ef-KAHD |
| things? saith | בָּ֖ם | bām | bahm |
| the Lord: | נְאֻם | nĕʾum | neh-OOM |
| shall not | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| my soul | אִ֚ם | ʾim | eem |
| be avenged | בְּג֣וֹי | bĕgôy | beh-ɡOY |
| on such | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| a nation | כָּזֶ֔ה | kāze | ka-ZEH |
| as this? | לֹ֥א | lōʾ | loh |
| תִתְנַקֵּ֖ם | titnaqqēm | teet-na-KAME | |
| נַפְשִֽׁי׃ | napšî | nahf-SHEE |