கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
கர்த்தர் சாத்தானை நோக்கி என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.
ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.
ஒரு ஆள் அவனிடத்தில் வந்து; எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்துகொண்டிருக்கையில்,
| And the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Satan, | הַשָּׂטָ֗ן | haśśāṭān | ha-sa-TAHN |
| Behold, | הִנֵּ֤ה | hinnē | hee-NAY |
| all | כָל | kāl | hahl |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| he hath is in thy power; | לוֹ֙ | lô | loh |
| only | בְּיָדֶ֔ךָ | bĕyādekā | beh-ya-DEH-ha |
| upon | רַ֣ק | raq | rahk |
| himself put not forth | אֵלָ֔יו | ʾēlāyw | ay-LAV |
| אַל | ʾal | al | |
| thine hand. | תִּשְׁלַ֖ח | tišlaḥ | teesh-LAHK |
| So Satan | יָדֶ֑ךָ | yādekā | ya-DEH-ha |
| went forth | וַיֵּצֵא֙ | wayyēṣēʾ | va-yay-TSAY |
| from | הַשָּׂטָ֔ן | haśśāṭān | ha-sa-TAHN |
| the presence | מֵעִ֖ם | mēʿim | may-EEM |
| of the Lord. | פְּנֵ֥י | pĕnê | peh-NAY |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |