Context verses Job 1:19
Job 1:6

ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.

עַל
Job 1:8

கர்த்தர் சாத்தானை நோக்கி என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.

עַל
Job 1:11

ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.

עַל
Job 1:14

ஒரு ஆள் அவனிடத்தில் வந்து; எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்துகொண்டிருக்கையில்,

עַל
Job 1:15

சபேயர் அவைகள்மேல் விழுந்து அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

הַנְּעָרִ֖ים, וָאִמָּ֨לְטָ֧ה, רַק, אֲנִ֛י, לְבַדִּ֖י, לְהַגִּ֥יד, לָֽךְ׃
Job 1:16

இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

וָאִמָּ֨לְטָ֧ה, רַק, אֲנִ֛י, לְבַדִּ֖י, לְהַגִּ֥יד, לָֽךְ׃
Job 1:17

இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

עַל, הַנְּעָרִ֖ים, וָאִמָּ֨לְטָ֧ה, רַק, אֲנִ֛י, לְבַדִּ֖י, לְהַגִּ֥יד, לָֽךְ׃
Job 1:20

அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:

וַיִּפֹּ֥ל
And,
behold,
וְהִנֵּה֩wĕhinnēhveh-hee-NAY
wind
a
ר֨וּחַrûaḥROO-ak
great
there
גְּדוֹלָ֜הgĕdôlâɡeh-doh-LA
came
בָּ֣אָה׀bāʾâBA-ah
from
מֵעֵ֣בֶרmēʿēbermay-A-ver
wilderness,
the
הַמִּדְבָּ֗רhammidbārha-meed-BAHR
and
smote
וַיִּגַּע֙wayyiggaʿva-yee-ɡA
the
four
בְּאַרְבַּע֙bĕʾarbaʿbeh-ar-BA
corners
פִּנּ֣וֹתpinnôtPEE-note
of
the
house,
הַבַּ֔יִתhabbayitha-BA-yeet
fell
it
and
וַיִּפֹּ֥לwayyippōlva-yee-POLE
upon
עַלʿalal
the
young
men,
הַנְּעָרִ֖יםhannĕʿārîmha-neh-ah-REEM
dead;
are
they
and
וַיָּמ֑וּתוּwayyāmûtûva-ya-MOO-too
escaped
am
וָאִמָּ֨לְטָ֧הwāʾimmālĕṭâva-ee-MA-leh-TA
only
רַקraqrahk
I
and
אֲנִ֛יʾănîuh-NEE
alone
לְבַדִּ֖יlĕbaddîleh-va-DEE
to
tell
לְהַגִּ֥ידlĕhaggîdleh-ha-ɡEED
thee.
לָֽךְ׃lāklahk