Context verses Job 1:20
Job 1:7

கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.

אֶת
Job 1:9

அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக; யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்.

אֶת
Job 1:19

வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலுமூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

וַיִּפֹּ֥ל
arose,
Then
וַיָּ֤קָםwayyāqomva-YA-kome
Job
אִיּוֹב֙ʾiyyôbee-YOVE
and
rent
וַיִּקְרַ֣עwayyiqraʿva-yeek-RA

אֶתʾetet
his
mantle,
מְעִל֔וֹmĕʿilômeh-ee-LOH
and
shaved
וַיָּ֖גָזwayyāgozva-YA-ɡoze

אֶתʾetet
his
head,
רֹאשׁ֑וֹrōʾšôroh-SHOH
and
fell
down
וַיִּפֹּ֥לwayyippōlva-yee-POLE
ground,
the
upon
אַ֖רְצָהʾarṣâAR-tsa
and
worshipped,
וַיִּשְׁתָּֽחוּ׃wayyištāḥûva-yeesh-ta-HOO