ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
கர்த்தர் சாத்தானை நோக்கி என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக; யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்.
கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.
ஒரு ஆள் அவனிடத்தில் வந்து; எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்துகொண்டிருக்கையில்,
அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:
| And the Lord | וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Satan, | הַשָּׂטָ֖ן | haśśāṭān | ha-sa-TAHN |
| Whence | מֵאַ֣יִן | mēʾayin | may-AH-yeen |
| comest | תָּבֹ֑א | tābōʾ | ta-VOH |
| thou? Then Satan | וַיַּ֨עַן | wayyaʿan | va-YA-an |
| answered | הַשָּׂטָ֤ן | haśśāṭān | ha-sa-TAHN |
| אֶת | ʾet | et | |
| the Lord, | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| and said, | וַיֹּאמַ֔ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| From going to and fro | מִשּׁ֣וּט | miššûṭ | MEE-shoot |
| in the earth, | בָּאָ֔רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| and from walking up and down | וּמֵֽהִתְהַלֵּ֖ךְ | ûmēhithallēk | oo-may-heet-ha-LAKE |
| in it. | בָּֽהּ׃ | bāh | ba |