அசுத்தமானதிலிருத்து சுத்தமானதை பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.
அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.
ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.
மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.
அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.
| So man | וְאִ֥ישׁ | wĕʾîš | veh-EESH |
| lieth down, | שָׁכַ֗ב | šākab | sha-HAHV |
| and riseth | וְֽלֹא | wĕlōʾ | VEH-loh |
| not: | יָ֫ק֥וּם | yāqûm | YA-KOOM |
| till | עַד | ʿad | ad |
| the heavens | בִּלְתִּ֣י | biltî | beel-TEE |
| be no more, | שָׁ֭מַיִם | šāmayim | SHA-ma-yeem |
| they shall not | לֹ֣א | lōʾ | loh |
| awake, | יָקִ֑יצוּ | yāqîṣû | ya-KEE-tsoo |
| nor | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| be raised out | יֵ֝עֹ֗רוּ | yēʿōrû | YAY-OH-roo |
| of their sleep. | מִשְּׁנָתָֽם׃ | miššĕnātām | mee-sheh-na-TAHM |