Context verses Job 15:14
Job 15:13

தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி, உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர்.

כִּֽי
Job 15:16

அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?

כִּֽי
Job 15:23

அப்பம் எங்கே கிடைக்குமென்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.

כִּֽי
Job 15:25

அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.

כִּֽי
Job 15:27

அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்தி விட்டிருக்கிறது.

כִּֽי
Job 15:34

மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.

כִּֽי
which
מָֽהma
is
is
אֱנ֥וֹשׁʾĕnôšay-NOHSH
he
כִּֽיkee
What
man,
that
should
יִזְכֶּ֑הyizkeyeez-KEH
he
clean?
be
that
be
וְכִֽיwĕkîveh-HEE
should
he
righteous?
יִ֝צְדַּ֗קyiṣdaqYEETS-DAHK
born
יְל֣וּדyĕlûdyeh-LOOD
and
woman,
a
of
אִשָּֽׁה׃ʾiššâee-SHA