Context verses Job 15:25
Job 15:13

தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி, உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர்.

כִּֽי, אֶל, אֵ֣ל
Job 15:14

மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

כִּֽי
Job 15:16

அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?

כִּֽי
Job 15:23

அப்பம் எங்கே கிடைக்குமென்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.

כִּֽי
Job 15:27

அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்தி விட்டிருக்கிறது.

כִּֽי
Job 15:34

மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.

כִּֽי
For
כִּֽיkee
he
stretcheth
out
נָטָ֣הnāṭâna-TA
against
God,
אֶלʾelel
hand
אֵ֣לʾēlale
his
יָד֑וֹyādôya-DOH
against
the
Almighty.
וְאֶלwĕʾelveh-EL
and
שַׁ֝דַּ֗יšaddaySHA-DAI
strengtheneth
himself
יִתְגַּבָּֽר׃yitgabbāryeet-ɡa-BAHR