அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.
அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய், தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.
யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும் ஓருவரோடே ஒருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்.
அவர்கள் தூரத்தில் வருகையில் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டு,
| Again there was | וַיְהִ֣י | wayhî | vai-HEE |
| a day | הַיּ֔וֹם | hayyôm | HA-yome |
| when the sons | וַיָּבֹ֙אוּ֙ | wayyābōʾû | va-ya-VOH-OO |
| of God | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| came | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| to present themselves | לְהִתְיַצֵּ֖ב | lĕhityaṣṣēb | leh-heet-ya-TSAVE |
| before | עַל | ʿal | al |
| the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and Satan | וַיָּב֤וֹא | wayyābôʾ | va-ya-VOH |
| came | גַֽם | gam | ɡahm |
| also | הַשָּׂטָן֙ | haśśāṭān | ha-sa-TAHN |
| among | בְּתֹכָ֔ם | bĕtōkām | beh-toh-HAHM |
| them to present himself | לְהִתְיַצֵּ֖ב | lĕhityaṣṣēb | leh-heet-ya-TSAVE |
| before | עַל | ʿal | al |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |