பின்னொரு நாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.
கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக பூமியெங்கும் உலாவி அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக; தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்.
அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார்.
அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.
அவர்கள் தூரத்தில் வருகையில் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டு,
| But he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלֶ֗יהָ | ʾēlêhā | ay-LAY-ha |
| her, Thou speakest | כְּדַבֵּ֞ר | kĕdabbēr | keh-da-BARE |
| as one | אַחַ֤ת | ʾaḥat | ah-HAHT |
| of the foolish women | הַנְּבָלוֹת֙ | hannĕbālôt | ha-neh-va-LOTE |
| speaketh. | תְּדַבֵּ֔רִי | tĕdabbērî | teh-da-BAY-ree |
| What? | גַּ֣ם | gam | ɡahm |
| shall we receive | אֶת | ʾet | et |
| הַטּ֗וֹב | haṭṭôb | HA-tove | |
| good | נְקַבֵּל֙ | nĕqabbēl | neh-ka-BALE |
| at the hand | מֵאֵ֣ת | mēʾēt | may-ATE |
| of God, | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| and shall we not | וְאֶת | wĕʾet | veh-ET |
| receive | הָרָ֖ע | hārāʿ | ha-RA |
| evil? | לֹ֣א | lōʾ | loh |
| In all | נְקַבֵּ֑ל | nĕqabbēl | neh-ka-BALE |
| this | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| did not | זֹ֛את | zōt | zote |
| Job | לֹֽא | lōʾ | loh |
| sin | חָטָ֥א | ḥāṭāʾ | ha-TA |
| with his lips. | אִיּ֖וֹב | ʾiyyôb | EE-yove |
| בִּשְׂפָתָֽיו׃ | biśpātāyw | bees-fa-TAIV |