Context verses Job 2:12
Job 2:1

பின்னொரு நாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.

עַל, עַל
Job 2:2

கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக பூமியெங்கும் உலாவி அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.

אֶת
Job 2:3

அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்.

אִ֣ישׁ
Job 2:4

சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக; தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்.

אֶת
Job 2:6

அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார்.

אֶת
Job 2:7

அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.

אֶת
Job 2:10

அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய், தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.

אֶת
Job 2:11

யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும் ஓருவரோடே ஒருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்.

אִ֣ישׁ
And
when
they
lifted
up
וַיִּשְׂא֨וּwayyiśʾûva-yees-OO

אֶתʾetet
their
eyes
עֵֽינֵיהֶ֤םʿênêhemay-nay-HEM
afar
off,
מֵֽרָחוֹק֙mērāḥôqmay-ra-HOKE
and
knew
וְלֹ֣אwĕlōʾveh-LOH
him
not,
הִכִּירֻ֔הוּhikkîruhûhee-kee-ROO-hoo
they
lifted
up
וַיִּשְׂא֥וּwayyiśʾûva-yees-OO
their
voice,
קוֹלָ֖םqôlāmkoh-LAHM
and
wept;
וַיִּבְכּ֑וּwayyibkûva-yeev-KOO
and
they
rent
וַֽיִּקְרְעוּ֙wayyiqrĕʿûva-yeek-reh-OO
every
one
אִ֣ישׁʾîšeesh
his
mantle,
מְעִל֔וֹmĕʿilômeh-ee-LOH
and
sprinkled
וַיִּזְרְק֥וּwayyizrĕqûva-yeez-reh-KOO
dust
עָפָ֛רʿāpārah-FAHR
upon
עַלʿalal
their
heads
רָֽאשֵׁיהֶ֖םrāʾšêhemra-shay-HEM
toward
heaven.
הַשָּׁמָֽיְמָה׃haššāmāyĕmâha-sha-MA-yeh-ma