Context verses Job 2:4
Job 2:2

கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக பூமியெங்கும் உலாவி அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.

אֶת
Job 2:6

அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார்.

אֶת
Job 2:7

அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.

אֶת
Job 2:10

அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய், தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.

אֶת
Job 2:12

அவர்கள் தூரத்தில் வருகையில் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டு,

אֶת
answered
And
וַיַּ֧עַןwayyaʿanva-YA-an
Satan
הַשָּׂטָ֛ןhaśśāṭānha-sa-TAHN

אֶתʾetet
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
said,
and
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
Skin
ע֣וֹרʿôrore

for
בְּעַדbĕʿadbeh-AD
skin,
ע֗וֹרʿôrore
all
yea,
וְכֹל֙wĕkōlveh-HOLE
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
a
man
לָאִ֔ישׁlāʾîšla-EESH
give
he
will
hath
יִתֵּ֖ןyittēnyee-TANE
for
בְּעַ֥דbĕʿadbeh-AD
his
life.
נַפְשֽׁוֹ׃napšônahf-SHOH