Context verses Job 34:15
Job 34:6

நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.

עַל
Job 34:21

அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.

עַל
Job 34:23

மனுஷன் தேவனோடே வழக்காடும்படி அவர் அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்.

עַל
Job 34:27

எளியவர்களின் கூக்குரல் அவரிடத்தில் சேரும்படி செய்ததினாலும், சிறுமையானவனுடைய கூக்குரலைக்கேட்கிற அவர்,

עַל
Job 34:36

அக்கிரமக்காரர் சொன்ன மறுஉத்தரவுகளினிமித்தம் யோபு முற்றமுடிய சோதிக்கப்படவேண்டியதே என் அபேட்சை.

עַל
shall
יִגְוַ֣עyigwaʿyeeɡ-VA
perish
כָּלkālkahl
All
flesh
בָּשָׂ֣רbāśārba-SAHR
together,
יָ֑חַדyāḥadYA-hahd
man
and
וְ֝אָדָ֗םwĕʾādāmVEH-ah-DAHM
unto
dust.
shall
עַלʿalal
turn
עָפָ֥רʿāpārah-FAHR
again
יָשֽׁוּב׃yāšûbya-SHOOV