வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்Ϊார்க்கும்.
யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டாரென்றும்,
எப்படியெனில், தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே.
இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்.
நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே.
| Should it be according to thy mind? | הֲֽמֵעִמְּךָ֬ | hămēʿimmĕkā | huh-may-ee-meh-HA |
| he will recompense | יְשַׁלְמֶ֨נָּה׀ | yĕšalmennâ | yeh-shahl-MEH-na |
| it, whether | כִּֽי | kî | kee |
| thou refuse, | מָאַ֗סְתָּ | māʾastā | ma-AS-ta |
| or whether | כִּי | kî | kee |
| thou | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| choose; | תִבְחַ֣ר | tibḥar | teev-HAHR |
| and not | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| I: | אָ֑נִי | ʾānî | AH-nee |
| therefore speak | וּֽמַה | ûma | OO-ma |
| what | יָדַ֥עְתָּ | yādaʿtā | ya-DA-ta |
| thou knowest. | דַבֵּֽר׃ | dabbēr | da-BARE |