Context verses Job 34:36
Job 34:5

யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டாரென்றும்,

אִיּ֣וֹב
Job 34:6

நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.

עַל
Job 34:15

அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான்.

עַל
Job 34:21

அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.

עַל
Job 34:22

அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை.

אָֽוֶן׃
Job 34:23

மனுஷன் தேவனோடே வழக்காடும்படி அவர் அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்.

עַל
Job 34:27

எளியவர்களின் கூக்குரல் அவரிடத்தில் சேரும்படி செய்ததினாலும், சிறுமையானவனுடைய கூக்குரலைக்கேட்கிற அவர்,

עַל
his
is
אָבִ֗יʾābîah-VEE
that
My
desire
יִבָּחֵ֣ןyibbāḥēnyee-ba-HANE
be
tried
may
אִיּ֣וֹבʾiyyôbEE-yove
Job
עַדʿadad
unto
end
נֶ֑צַחneṣaḥNEH-tsahk
the
עַלʿalal
because
of
answers
תְּ֝שֻׁבֹ֗תtĕšubōtTEH-shoo-VOTE
men.
for
בְּאַנְשֵׁיbĕʾanšêbeh-an-SHAY
wicked
אָֽוֶן׃ʾāwenAH-ven