Context verses Job 38:16
Job 38:8

கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

יָ֑ם
Job 38:11

இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?

עַד
Job 38:18

பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு.

עַד
Job 38:22

உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ?

הֲ֭בָאתָ
Hast
thou
entered
הֲ֭בָאתָhăbāʾtāHUH-va-ta
into
עַדʿadad
the
springs
נִבְכֵיnibkêneev-HAY
of
the
sea?
יָ֑םyāmyahm
or
hast
thou
walked
וּבְחֵ֥קֶרûbĕḥēqeroo-veh-HAY-ker
in
the
search
תְּ֝ה֗וֹםtĕhômTEH-HOME
of
the
depth?
הִתְהַלָּֽכְתָּ׃hithallākĕttāheet-ha-LA-heh-ta