Context verses Job 38:6
Job 38:5

அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.

מִֽי
Job 38:25

பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி,

מִֽי
Job 38:26

பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,

עַל
Job 38:28

மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?

א֥וֹ
Job 38:32

இராசிகளை, அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச்சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?

עַל
Job 38:36

அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?

מִֽי
Job 38:37

ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?

מִֽי
Whereupon
עַלʿalal

מָ֭הma
are
the
foundations
אֲדָנֶ֣יהָʾădānêhāuh-da-NAY-ha
thereof
fastened?
הָטְבָּ֑עוּhoṭbāʿûhote-BA-oo
or
א֥וֹʾôoh
who
מִֽיmee
laid
יָ֝רָ֗הyārâYA-RA
stone
thereof;
אֶ֣בֶןʾebenEH-ven
the
פִּנָּתָֽהּ׃pinnātāhpee-na-TA