அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல் நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.
அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.
அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து அவனுக்கு ஆறுதல்சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.
இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான்.
| And the Lord | וַֽיהוָ֗ה | wayhwâ | vai-VA |
| turned | שָׁ֚ב | šāb | shahv |
| אֶת | ʾet | et | |
| the captivity | שְׁב֣יּת | šĕbyyt | SHEV-yt |
| of Job, | אִיּ֔וֹב | ʾiyyôb | EE-yove |
| when he prayed | בְּהִֽתְפַּֽלְל֖וֹ | bĕhitĕppallô | beh-hee-teh-pahl-LOH |
| for | בְּעַ֣ד | bĕʿad | beh-AD |
| his friends: | רֵעֵ֑הוּ | rēʿēhû | ray-A-hoo |
| also the Lord | וַ֧יֹּסֶף | wayyōsep | VA-yoh-sef |
| gave | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| Job | אֶת | ʾet | et |
| כָּל | kāl | kahl | |
| twice | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| as much as he had before. | לְאִיּ֖וֹב | lĕʾiyyôb | leh-EE-yove |
| לְמִשְׁנֶֽה׃ | lĕmišne | leh-meesh-NEH |