அவர் அவனோடே வழக்காடச்சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.
நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்குக் கெஞ்சுவேன்.
நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.
பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பட்சத்தில் சாட்சிசொல்லுகிறவன் யார்?
நான் என்னை நீதிமானாக்கிலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.
சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப்பார்த்து நகைக்கிறார்.
என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,
நான் உறைந்த மழையைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,
| The earth | אֶ֤רֶץ׀ | ʾereṣ | EH-rets |
| is given | נִתְּנָ֬ה | nittĕnâ | nee-teh-NA |
| into the hand | בְֽיַד | bĕyad | VEH-yahd |
| of the wicked: | רָשָׁ֗ע | rāšāʿ | ra-SHA |
| he covereth | פְּנֵֽי | pĕnê | peh-NAY |
| the faces | שֹׁפְטֶ֥יהָ | šōpĕṭêhā | shoh-feh-TAY-ha |
| of the judges | יְכַסֶּ֑ה | yĕkasse | yeh-ha-SEH |
| thereof; if | אִם | ʾim | eem |
| not, | לֹ֖א | lōʾ | loh |
| where, | אֵפ֣וֹא | ʾēpôʾ | ay-FOH |
| and who | מִי | mî | mee |
| is he? | הֽוּא׃ | hûʾ | hoo |