Context verses Joel 3:1
Joel 3:2

நான் சகல ஜாதியாரையும் கூட்டி யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,

אֶת
Joel 3:8

உங்கள் குமாரரையும் உங்கள் குமாரத்திகளையும் யூதா புத்திரரின் கையிலே விற்பேன்; இவர்கள் அவர்களைத் தூரதேசத்தாராகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார்.

אֶת
Joel 3:12

ஜாதிகள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன்.

אֶת
Joel 3:18

அக்காலத்தில் பர்வதங்கள் திராட்சரசத்தைப் பொழியும், மலைகள் பாலாய் ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் பிரவாகித்து ஓடும், ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டுச் சத்தம் சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்.

יְהוּדָ֖ה, אֶת
For,
כִּ֗יkee
behold,
הִנֵּ֛הhinnēhee-NAY
days,
in
בַּיָּמִ֥יםbayyāmîmba-ya-MEEM
those
הָהֵ֖מָּהhāhēmmâha-HAY-ma
time,
that
in
וּבָעֵ֣תûbāʿētoo-va-ATE
and
הַהִ֑יאhahîʾha-HEE
when
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
again
bring
shall
I
אָשִׁ֛ובʾāšiwbah-SHEEV-v

אֶתʾetet
the
captivity
שְׁב֥וּתšĕbûtsheh-VOOT
of
Judah
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
and
Jerusalem,
וִירוּשָׁלִָֽם׃wîrûšāloimvee-roo-sha-loh-EEM