Context verses Joel 3:8
Joel 3:1

இதோ, யூதாவுக்கும் எருசலேமுக்கும் உண்டாயிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும்,

אֶת
Joel 3:2

நான் சகல ஜாதியாரையும் கூட்டி யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,

אֶת, אֶל, וְאֶת
Joel 3:11

சகல ஜாதிகளே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஏகமாய் வந்து கூடுங்கள்; கர்த்தாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிமசாலிகளை இறங்கப்பண்ணுவீராக.

יְהוָ֖ה
Joel 3:12

ஜாதிகள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன்.

אֶל, אֶת
Joel 3:13

பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய பாதகம் பெரியது.

כִּ֥י, כִּ֥י
Joel 3:18

அக்காலத்தில் பர்வதங்கள் திராட்சரசத்தைப் பொழியும், மலைகள் பாலாய் ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் பிரவாகித்து ஓடும், ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டுச் சத்தம் சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்.

אֶת
Joel 3:19

யூதா புத்திரரின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையினிமித்தம் எகிப்து பாழாய்ப்போகும்; ஏதோம் பாழான வனாந்தரமாகும்.

בְּנֵ֣י, יְהוּדָ֔ה
And
I
will
sell
וּמָכַרְתִּ֞יûmākartîoo-ma-hahr-TEE

אֶתʾetet
your
sons
בְּנֵיכֶ֣םbĕnêkembeh-nay-HEM
and
your
daughters
וְאֶתwĕʾetveh-ET
into
the
hand
בְּנֽוֹתֵיכֶ֗םbĕnôtêkembeh-noh-tay-HEM
of
the
children
בְּיַד֙bĕyadbeh-YAHD
of
Judah,
בְּנֵ֣יbĕnêbeh-NAY
and
they
shall
sell
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
them
to
the
Sabeans,
וּמְכָר֥וּםûmĕkārûmoo-meh-ha-ROOM
to
לִשְׁבָאיִ֖םlišbāʾyimleesh-va-YEEM
a
people
אֶלʾelel
far
off:
גּ֣וֹיgôyɡoy
for
רָח֑וֹקrāḥôqra-HOKE
the
Lord
כִּ֥יkee
hath
spoken
יְהוָ֖הyĕhwâyeh-VA
it.
דִּבֵּֽר׃dibbērdee-BARE