அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.
அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.
யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.
யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.
| Then the men | וַיִּֽירְא֧וּ | wayyîrĕʾû | va-yee-reh-OO |
| feared | הָאֲנָשִׁ֛ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| יִרְאָ֥ה | yirʾâ | yeer-AH | |
| the Lord | גְדוֹלָ֖ה | gĕdôlâ | ɡeh-doh-LA |
| exceedingly, | אֶת | ʾet | et |
| and offered | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| a sacrifice | וַיִּֽזְבְּחוּ | wayyizĕbbĕḥû | va-YEE-zeh-beh-hoo |
| unto the Lord, | זֶ֙בַח֙ | zebaḥ | ZEH-VAHK |
| and made | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| vows. | וַֽיִּדְּר֖וּ | wayyiddĕrû | va-yee-deh-ROO |
| נְדָרִֽים׃ | nĕdārîm | neh-da-REEM |