Context verses Jonah 1:16
Jonah 1:3

அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.

יְהוָ֑ה
Jonah 1:5

அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.

אֶת
Jonah 1:9

அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.

אֶת
Jonah 1:15

யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.

אֶת
Jonah 1:17

யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.

אֶת
feared
Then
the
וַיִּֽירְא֧וּwayyîrĕʾûva-yee-reh-OO
men
הָאֲנָשִׁ֛יםhāʾănāšîmha-uh-na-SHEEM
exceedingly,
יִרְאָ֥הyirʾâyeer-AH

the
גְדוֹלָ֖הgĕdôlâɡeh-doh-LA
Lord
אֶתʾetet
offered
and
יְהוָ֑הyĕhwâyeh-VA
a
sacrifice
וַיִּֽזְבְּחוּwayyizĕbbĕḥûva-YEE-zeh-beh-hoo
unto
the
Lord,
זֶ֙בַח֙zebaḥZEH-VAHK
and
made
לַֽיהוָ֔הlayhwâlai-VA
vows.
וַֽיִּדְּר֖וּwayyiddĕrûva-yee-deh-ROO


נְדָרִֽים׃nĕdārîmneh-da-REEM