Context verses Jonah 2:10
Jonah 2:1

அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

אֶל, יְהוָ֖ה
Jonah 2:2

என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.

אֶל, יְהוָ֖ה
Jonah 2:4

நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.

אֶל
Jonah 2:7

என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.

אֶת, יְהוָ֖ה, אֶל
land.
spake
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
unto
the
לַדָּ֑גladdāgla-DAHɡ
fish,
out
vomited
and
וַיָּקֵ֥אwayyāqēʾva-ya-KAY
it
אֶתʾetet

יוֹנָ֖הyônâyoh-NA
Jonah
אֶלʾelel
upon
the
הַיַּבָּשָֽׁה׃hayyabbāšâha-ya-ba-SHA