இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.
யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது.
மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.
அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.
| For word | וַיִּגַּ֤ע | wayyiggaʿ | va-yee-ɡA |
| came | הַדָּבָר֙ | haddābār | ha-da-VAHR |
| unto | אֶל | ʾel | el |
| the king | מֶ֣לֶך | melek | MEH-lek |
| of Nineveh, | נִֽינְוֵ֔ה | nînĕwē | nee-neh-VAY |
| and he arose | וַיָּ֙קָם֙ | wayyāqām | va-YA-KAHM |
| from his throne, | מִכִּסְא֔וֹ | mikkisʾô | mee-kees-OH |
| and he laid | וַיַּעֲבֵ֥ר | wayyaʿăbēr | va-ya-uh-VARE |
| his robe | אַדַּרְתּ֖וֹ | ʾaddartô | ah-dahr-TOH |
| from | מֵֽעָלָ֑יו | mēʿālāyw | may-ah-LAV |
| him, and covered | וַיְכַ֣ס | waykas | vai-HAHS |
| him with sackcloth, | שַׂ֔ק | śaq | sahk |
| and sat | וַיֵּ֖שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
| in | עַל | ʿal | al |
| ashes. | הָאֵֽפֶר׃ | hāʾēper | ha-A-fer |