Jonah 4:4
அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்.
יְהוָ֔ה
Jonah 4:7
மறுநாளிலோ கிழக்குவெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச்செடியை அரித்துப்போட்டடது; அதினால் அது காய்ந்துபோயிற்று.
אֶת
Jonah 4:8
சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் ஊயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.
אֶת, ט֥וֹב, מוֹתִ֖י, מֵחַיָּֽי׃
Jonah 4:10
அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.
יְהוָ֔ה
| it is | וְעַתָּ֣ה | wĕʿattâ | veh-ah-TA |
| Therefore now, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| Lord, | קַח | qaḥ | kahk |
| O take, thee, | נָ֥א | nāʾ | na |
| beseech | אֶת | ʾet | et |
| I | נַפְשִׁ֖י | napšî | nahf-SHEE |
| my | מִמֶּ֑נִּי | mimmennî | mee-MEH-nee |
| life from | כִּ֛י | kî | kee |
| for me; better | ט֥וֹב | ṭôb | tove |
| die to me for | מוֹתִ֖י | môtî | moh-TEE |
| than to live. | מֵחַיָּֽי׃ | mēḥayyāy | may-ha-YAI |