கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.
அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான்.
அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள். லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான்.
இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி,
அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.
| And there was | וְלֹ֨א | wĕlōʾ | veh-LOH |
| no | הָיָ֜ה | hāyâ | ha-YA |
| day | כַּיּ֤וֹם | kayyôm | KA-yome |
| like that | הַהוּא֙ | hahûʾ | ha-HOO |
| before | לְפָנָ֣יו | lĕpānāyw | leh-fa-NAV |
| it or after | וְאַֽחֲרָ֔יו | wĕʾaḥărāyw | veh-ah-huh-RAV |
| it, that the Lord | לִשְׁמֹ֥עַ | lišmōaʿ | leesh-MOH-ah |
| hearkened | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| unto the voice | בְּק֣וֹל | bĕqôl | beh-KOLE |
| of a man: | אִ֑ישׁ | ʾîš | eesh |
| for | כִּ֣י | kî | kee |
| the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| fought | נִלְחָ֖ם | nilḥām | neel-HAHM |
| for Israel. | לְיִשְׂרָאֵֽל׃ | lĕyiśrāʾēl | leh-yees-ra-ALE |