Context verses Joshua 10:14
Joshua 10:2

கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.

כִּ֣י
Joshua 10:25

அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான்.

כִּ֣י
Joshua 10:35

அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள். லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான்.

הַהוּא֙
Joshua 10:40

இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி,

יְהוָ֖ה
Joshua 10:42

அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

נִלְחָ֖ם, לְיִשְׂרָאֵֽל׃
no
And
there
וְלֹ֨אwĕlōʾveh-LOH
was
הָיָ֜הhāyâha-YA
day
כַּיּ֤וֹםkayyômKA-yome
that
like
הַהוּא֙hahûʾha-HOO
before
לְפָנָ֣יוlĕpānāywleh-fa-NAV
it
or
after
וְאַֽחֲרָ֔יוwĕʾaḥărāywveh-ah-huh-RAV
hearkened
Lord
the
that
לִשְׁמֹ֥עַlišmōaʿleesh-MOH-ah
it,
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
the
voice
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
man:
a
of
אִ֑ישׁʾîšeesh
for
כִּ֣יkee
the
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
fought
נִלְחָ֖םnilḥāmneel-HAHM
for
Israel.
לְיִשְׂרָאֵֽל׃lĕyiśrāʾēlleh-yees-ra-ALE