ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் ராஜாவிடத்துக்கும், அக்சாபின் ராஜாவிடத்திற்கும்,
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக, நாளை இந்நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டுண்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் என்றார்.
கிபியோனின் குடிகளாகிய ஏவியரைத்தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணவில்லை; மற்றெல்லாப் பட்டணங்களையும் யுத்தம்பண்ணிப் பிடித்தார்கள்.
அக்காலத்திலே யோசுவா போய், மலைத்தேசமாகிய எபிரோனிலும் தெபீரிலும் ஆனாபிலும் யூதாவின் சகல மலைகளிலும் இஸ்ரவேலின் சகல மலைகளிலும் இருந்த ஏனாக்கியரை நிக்கிரகம்பண்ணி அவர்களை அவர்கள் பட்டணங்களோடும்கூடச் சங்கரித்தான்.
அப்படியே யோசுவா, கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னபடியெல்லாம் தேசமனைத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலருக்கு, அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சுதந்தரமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.
| And when all | וַיִּוָּ֣עֲד֔וּ | wayyiwwāʿădû | va-yee-WA-uh-DOO |
| these | כֹּ֖ל | kōl | kole |
| kings | הַמְּלָכִ֣ים | hammĕlākîm | ha-meh-la-HEEM |
| were met together, | הָאֵ֑לֶּה | hāʾēlle | ha-A-leh |
| they came | וַיָּבֹ֜אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| and pitched | וַיַּֽחֲנ֤וּ | wayyaḥănû | va-ya-huh-NOO |
| together | יַחְדָּו֙ | yaḥdāw | yahk-DAHV |
| at | אֶל | ʾel | el |
| the waters | מֵ֣י | mê | may |
| of Merom, | מֵר֔וֹם | mērôm | may-ROME |
| to fight | לְהִלָּחֵ֖ם | lĕhillāḥēm | leh-hee-la-HAME |
| against | עִם | ʿim | eem |
| Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |