கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.
இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.
மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.
| By lot | בְּגוֹרַ֖ל | bĕgôral | beh-ɡoh-RAHL |
| was their inheritance, | נַֽחֲלָתָ֑ם | naḥălātām | na-huh-la-TAHM |
| as | כַּֽאֲשֶׁ֨ר | kaʾăšer | ka-uh-SHER |
| the Lord | צִוָּ֤ה | ṣiwwâ | tsee-WA |
| commanded | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| by the hand | בְּיַד | bĕyad | beh-YAHD |
| of Moses, | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| for the nine | לְתִשְׁעַ֥ת | lĕtišʿat | leh-teesh-AT |
| tribes, | הַמַּטּ֖וֹת | hammaṭṭôt | ha-MA-tote |
| and for the half | וַֽחֲצִ֥י | waḥăṣî | va-huh-TSEE |
| tribe. | הַמַּטֶּֽה׃ | hammaṭṭe | ha-ma-TEH |