Context verses Joshua 14:4
Joshua 14:1

கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,

בְנֵֽי
Joshua 14:3

மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்குமாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை.

כִּֽי
Joshua 14:6

அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பார்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.

בְנֵֽי
Joshua 14:9

அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்.

אִם
Joshua 14:12

ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.

כִּֽי
For
כִּֽיkee
the
children
הָי֧וּhāyûha-YOO
of
Joseph
בְנֵֽיbĕnêveh-NAY
were
יוֹסֵ֛ףyôsēpyoh-SAFE
two
שְׁנֵ֥יšĕnêsheh-NAY
tribes,
מַטּ֖וֹתmaṭṭôtMA-tote
Manasseh
מְנַשֶּׁ֣הmĕnaššemeh-na-SHEH
and
Ephraim:
וְאֶפְרָ֑יִםwĕʾeprāyimveh-ef-RA-yeem
therefore
they
gave
וְלֹֽאwĕlōʾveh-LOH
no
נָתְנוּ֩notnûnote-NOO
part
חֵ֨לֶקḥēleqHAY-lek
unto
the
Levites
לַלְוִיִּ֜םlalwiyyimlahl-vee-YEEM
in
the
land,
בָּאָ֗רֶץbāʾāreṣba-AH-rets
save
כִּ֤יkee

אִםʾimeem
cities
עָרִים֙ʿārîmah-REEM
to
dwell
לָשֶׁ֔בֶתlāšebetla-SHEH-vet
in,
with
their
suburbs
וּמִ֨גְרְשֵׁיהֶ֔םûmigrĕšêhemoo-MEEɡ-reh-shay-HEM
for
their
cattle
לְמִקְנֵיהֶ֖םlĕmiqnêhemleh-meek-nay-HEM
and
for
their
substance.
וּלְקִנְיָנָֽם׃ûlĕqinyānāmoo-leh-keen-ya-NAHM