Context verses Joshua 17:15
Joshua 17:1

மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது: அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன், மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும் பாசானும் அவனுக்குக் கிடைத்தது.

כִּי
Joshua 17:3

மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்குக் குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை. அவன் குமாரத்திகளின் நாமங்கள், மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.

אִם
Joshua 17:8

தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வம்சமாயிற்று.

אֶפְרָֽיִם׃
Joshua 17:14

யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.

עַם
Joshua 17:17

யோசுவா யோசேப்பு வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும் நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.

עַם, לְךָ֖
Joshua 17:18

அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.

לְךָ֖
And
Joshua
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
answered
אֲלֵיהֶ֜םʾălêhemuh-lay-HEM

יְהוֹשֻׁ֗עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
them,
If
אִםʾimeem
thou
עַםʿamam
be
a
great
רַ֤בrabrahv
people,
אַתָּה֙ʾattāhah-TA
then
get
thee
up
עֲלֵ֣הʿălēuh-LAY
to
the
wood
לְךָ֣lĕkāleh-HA
country,
and
cut
down
הַיַּ֔עְרָהhayyaʿrâha-YA-ra
for
thyself
there
וּבֵֽרֵאתָ֤ûbērēʾtāoo-vay-ray-TA
in
the
land
לְךָ֙lĕkāleh-HA
of
the
Perizzites
שָׁ֔םšāmshahm
and
of
the
giants,
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
if
הַפְּרִזִּ֖יhappĕrizzîha-peh-ree-ZEE
mount
וְהָֽרְפָאִ֑יםwĕhārĕpāʾîmveh-ha-reh-fa-EEM
Ephraim
כִּיkee
be
too
narrow
אָ֥ץʾāṣats
for
thee.
לְךָ֖lĕkāleh-HA


הַרharhahr


אֶפְרָֽיִם׃ʾeprāyimef-RA-yeem