இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும் எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்.
மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் பலத்தபோதும் கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அவர்களைப் பகுதிகட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள்.
யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.
யோசுவா யோசேப்பு வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும் நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.
| And the children | וַיֹּֽאמְרוּ֙ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| of Joseph | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| said, | יוֹסֵ֔ף | yôsēp | yoh-SAFE |
| The hill | לֹֽא | lōʾ | loh |
| is not | יִמָּ֥צֵא | yimmāṣēʾ | yee-MA-tsay |
| enough | לָ֖נוּ | lānû | LA-noo |
| for us: and all | הָהָ֑ר | hāhār | ha-HAHR |
| the Canaanites | וְרֶ֣כֶב | wĕrekeb | veh-REH-hev |
| that dwell | בַּרְזֶ֗ל | barzel | bahr-ZEL |
| in the land | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| of the valley | הַֽכְּנַעֲנִי֙ | hakkĕnaʿăniy | ha-keh-na-uh-NEE |
| have chariots | הַיֹּשֵׁ֣ב | hayyōšēb | ha-yoh-SHAVE |
| of iron, | בְּאֶֽרֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| both they who | הָעֵ֔מֶק | hāʿēmeq | ha-A-mek |
| are of Beth-shean | לַֽאֲשֶׁ֤ר | laʾăšer | la-uh-SHER |
| and her towns, | בְּבֵית | bĕbêt | beh-VATE |
| and they who | שְׁאָן֙ | šĕʾān | sheh-AN |
| are of the valley | וּבְנוֹתֶ֔יהָ | ûbĕnôtêhā | oo-veh-noh-TAY-ha |
| of Jezreel. | וְלַֽאֲשֶׁ֖ר | wĕlaʾăšer | veh-la-uh-SHER |
| בְּעֵ֥מֶק | bĕʿēmeq | beh-A-mek | |
| יִזְרְעֶֽאל׃ | yizrĕʿel | yeez-reh-EL |