இஸ்ரவேல் புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தது.
ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள்.
நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.
அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக்குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.
அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்குத் தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.
சேலா, எலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரெயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே.
| And the whole | וַיִּקָּ֨הֲל֜וּ | wayyiqqāhălû | va-yee-KA-huh-LOO |
| congregation | כָּל | kāl | kahl |
| of the children | עֲדַ֤ת | ʿădat | uh-DAHT |
| of Israel | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| assembled together | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| at Shiloh, | שִׁלֹ֔ה | šilō | shee-LOH |
| and set up | וַיַּשְׁכִּ֥ינוּ | wayyaškînû | va-yahsh-KEE-noo |
| שָׁ֖ם | šām | shahm | |
| the tabernacle | אֶת | ʾet | et |
| of the congregation | אֹ֣הֶל | ʾōhel | OH-hel |
| there. | מוֹעֵ֑ד | môʿēd | moh-ADE |
| And the land | וְהָאָ֥רֶץ | wĕhāʾāreṣ | veh-ha-AH-rets |
| was subdued | נִכְבְּשָׁ֖ה | nikbĕšâ | neek-beh-SHA |
| before | לִפְנֵיהֶֽם׃ | lipnêhem | leef-nay-HEM |