Context verses Joshua 18:6
Joshua 18:1

இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.

אֶת
Joshua 18:2

இஸ்ரவேல் புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தது.

אֶת
Joshua 18:3

ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள்.

אֶת
Joshua 18:8

அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக்குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.

אֶת, אֶת
Joshua 18:10

அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்குத் தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.

אֶת
into
וְאַתֶּ֞םwĕʾattemveh-ah-TEM
description
the
Ye
תִּכְתְּב֤וּtiktĕbûteek-teh-VOO
describe
אֶתʾetet
shall
therefore
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS

the
שִׁבְעָ֣הšibʿâsheev-AH
land
חֲלָקִ֔יםḥălāqîmhuh-la-KEEM
seven
parts,
וַֽהֲבֵאתֶ֥םwahăbēʾtemva-huh-vay-TEM
bring
and
to
אֵלַ֖יʾēlayay-LAI
hither
הֵ֑נָּהhēnnâHAY-na
me,
that
I
may
cast
וְיָרִ֨יתִיwĕyārîtîveh-ya-REE-tee
lots
לָכֶ֤םlākemla-HEM
here
you
for
גּוֹרָל֙gôrālɡoh-RAHL
before
פֹּ֔הpoh
the
Lord
לִפְנֵ֖יlipnêleef-NAY
our
God.
יְהוָ֥הyĕhwâyeh-VA


אֱלֹהֵֽינוּ׃ʾĕlōhênûay-loh-HAY-noo