அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போம்.
சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,
தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்குத் தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள்.
ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப்பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.
| According | עַל | ʿal | al |
| to the word | פִּ֨י | pî | pee |
| of the Lord | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| they gave | נָ֣תְנוּ | nātĕnû | NA-teh-noo |
| him | ל֗וֹ | lô | loh |
| the city | אֶת | ʾet | et |
| which | הָעִיר֙ | hāʿîr | ha-EER |
| he asked, | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| even | שָׁאָ֔ל | šāʾāl | sha-AL |
| Timnath-serah | אֶת | ʾet | et |
| in mount | תִּמְנַת | timnat | teem-NAHT |
| Ephraim: | סֶ֖רַח | seraḥ | SEH-rahk |
| and he built | בְּהַ֣ר | bĕhar | beh-HAHR |
| אֶפְרָ֑יִם | ʾeprāyim | ef-RA-yeem | |
| the city, | וַיִּבְנֶ֥ה | wayyibne | va-yeev-NEH |
| and dwelt | אֶת | ʾet | et |
| therein. | הָעִ֖יר | hāʿîr | ha-EER |
| וַיֵּ֥שֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| בָּֽהּ׃ | bāh | ba |