நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி, நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.
அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்து வைத்தார்கள்.
| And if | וְכִ֨י | wĕkî | veh-HEE |
| the avenger | יִרְדֹּ֜ף | yirdōp | yeer-DOFE |
| of blood | גֹּאֵ֤ל | gōʾēl | ɡoh-ALE |
| pursue | הַדָּם֙ | haddām | ha-DAHM |
| after | אַֽחֲרָ֔יו | ʾaḥărāyw | ah-huh-RAV |
| him, then they shall not | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| deliver | יַסְגִּ֥רוּ | yasgirû | yahs-ɡEE-roo |
| אֶת | ʾet | et | |
| the slayer | הָֽרֹצֵ֖חַ | hārōṣēaḥ | ha-roh-TSAY-ak |
| up into his hand; | בְּיָד֑וֹ | bĕyādô | beh-ya-DOH |
| because | כִּ֤י | kî | kee |
| he smote | בִבְלִי | biblî | veev-LEE |
| דַ֙עַת֙ | daʿat | DA-AT | |
| his neighbour | הִכָּ֣ה | hikkâ | hee-KA |
| unwittingly, | אֶת | ʾet | et |
| רֵעֵ֔הוּ | rēʿēhû | ray-A-hoo | |
| and hated | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| him not | שֹׂנֵ֥א | śōnēʾ | soh-NAY |
| beforetime. | ה֛וּא | hûʾ | hoo |
| ל֖וֹ | lô | loh | |
| מִתְּמ֥וֹל | mittĕmôl | mee-teh-MOLE | |
| שִׁלְשֽׁוֹם׃ | šilšôm | sheel-SHOME |