Context verses Joshua 20:5
Joshua 20:2

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி, நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

אֶת
Joshua 20:4

அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.

אֶת
Joshua 20:7

அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.

אֶת
Joshua 20:8

எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்து வைத்தார்கள்.

אֶת
And
if
וְכִ֨יwĕkîveh-HEE
the
avenger
יִרְדֹּ֜ףyirdōpyeer-DOFE
of
blood
גֹּאֵ֤לgōʾēlɡoh-ALE
pursue
הַדָּם֙haddāmha-DAHM
after
אַֽחֲרָ֔יוʾaḥărāywah-huh-RAV
him,
then
they
shall
not
וְלֹֽאwĕlōʾveh-LOH
deliver
יַסְגִּ֥רוּyasgirûyahs-ɡEE-roo

אֶתʾetet
the
slayer
הָֽרֹצֵ֖חַhārōṣēaḥha-roh-TSAY-ak
up
into
his
hand;
בְּיָד֑וֹbĕyādôbeh-ya-DOH
because
כִּ֤יkee
he
smote
בִבְלִיbiblîveev-LEE

דַ֙עַת֙daʿatDA-AT
his
neighbour
הִכָּ֣הhikkâhee-KA
unwittingly,
אֶתʾetet

רֵעֵ֔הוּrēʿēhûray-A-hoo
and
hated
וְלֹֽאwĕlōʾveh-LOH
him
not
שֹׂנֵ֥אśōnēʾsoh-NAY
beforetime.
ה֛וּאhûʾhoo

ל֖וֹloh


מִתְּמ֥וֹלmittĕmôlmee-teh-MOLE


שִׁלְשֽׁוֹם׃šilšômsheel-SHOME