நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி, நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.
பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்து வந்தால், அவன் பிறனை முற்பகையின்றி அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும்.
எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்து வைத்தார்கள்.
| And they appointed | וַיַּקְדִּ֜שׁוּ | wayyaqdišû | va-yahk-DEE-shoo |
| אֶת | ʾet | et | |
| Kedesh | קֶ֤דֶשׁ | qedeš | KEH-desh |
| in Galilee | בַּגָּלִיל֙ | baggālîl | ba-ɡa-LEEL |
| in mount | בְּהַ֣ר | bĕhar | beh-HAHR |
| Naphtali, | נַפְתָּלִ֔י | naptālî | nahf-ta-LEE |
| and Shechem | וְאֶת | wĕʾet | veh-ET |
| in mount | שְׁכֶ֖ם | šĕkem | sheh-HEM |
| Ephraim, | בְּהַ֣ר | bĕhar | beh-HAHR |
| and Kirjath-arba, | אֶפְרָ֑יִם | ʾeprāyim | ef-RA-yeem |
| which | וְאֶת | wĕʾet | veh-ET |
| is Hebron, | קִרְיַ֥ת | qiryat | keer-YAHT |
| in the mountain | אַרְבַּ֛ע | ʾarbaʿ | ar-BA |
| of Judah. | הִ֥יא | hîʾ | hee |
| חֶבְר֖וֹן | ḥebrôn | hev-RONE | |
| בְּהַ֥ר | bĕhar | beh-HAHR | |
| יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |