Context verses Joshua 22:16
Joshua 22:2

அவர்களை நோக்கி: கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் நீங்கள் கைக்கொண்டீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவிலும் என் சொற்படி செய்தீர்கள்.

יְהוָ֑ה
Joshua 22:9

அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, தாங்கள் கைவசம் பண்ணிக்கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத் தேசத்துக்குப் போகும்படிக்கு, கானான்தேசத்திலுள்ள சிலோவிலிருந்த இஸ்ரவேல் புத்திரரை விட்டுத் திரும்பிப்போனார்கள்.

יִשְׂרָאֵ֔ל
Joshua 22:17

பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? கர்த்தருடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்நாள்வரைக்கும் நாம் அதினின்று நீங்கிச் சுத்தமாகவில்லையே.

אֲשֶׁ֤ר
Joshua 22:18

நீங்கள் இந்நாளில் கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு புரளுவீர்களோ? இன்று கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் பண்ணுவீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேல் சபையனைத்தின்மேலும் கடுங்கோபங்கொள்வாரே.

הַיּ֔וֹם, מֵאַֽחֲרֵ֖י, יְהוָ֑ה
Joshua 22:19

உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக்கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்.

אֲשֶׁ֤ר, לָכֶם֙, מִזְבֵּ֔חַ
Joshua 22:23

ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்தப் பலிபீடத்தைக் கட்டினதேயல்லாமல், கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்க தகனபலிகளையாகிலும் போஜனபலியையாகிலும் சமாதானபலிகளையாகிலும் செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக.

מִזְבֵּ֔חַ, יְהוָ֑ה
Joshua 22:27

கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லையென்று உங்கள் பிள்ளைகள் நாளைக்கு எங்கள் பிள்ளைகளோடே சொல்லாதபடிக்குமே, ஒரு பலிபீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.

בַּֽיהוָֽה׃
Joshua 22:29

நம்முடைய தேவனாகிய கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத் தவிர, நாங்கள் சர்வாங்கதகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப்பலிக்கும், வேறொருபீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவதும், இன்று கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக என்றார்கள்.

מִזְבֵּ֔חַ
Joshua 22:33

அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது; ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சைவிட்டு, இஸ்ரவேல் புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள்.

יִשְׂרָאֵ֔ל
is
כֹּ֣הkoh
Thus
אָֽמְר֞וּʾāmĕrûah-meh-ROO
saith
the
כֹּ֣ל׀kōlkole
whole
עֲדַ֣תʿădatuh-DAHT
congregation
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
of
מָֽהma
What
הַמַּ֤עַלhammaʿalha-MA-al
trespass
this
הַזֶּה֙hazzehha-ZEH
that
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
ye
have
committed
מְעַלְתֶּם֙mĕʿaltemmeh-al-TEM
God
the
against
בֵּֽאלֹהֵ֣יbēʾlōhêbay-loh-HAY
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
away
turn
to
לָשׁ֣וּבlāšûbla-SHOOV
this
day
הַיּ֔וֹםhayyômHA-yome
from
following
מֵאַֽחֲרֵ֖יmēʾaḥărêmay-ah-huh-RAY
Lord,
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
in
that
ye
have
builded
בִּבְנֽוֹתְכֶ֤םbibnôtĕkembeev-noh-teh-HEM
altar,
an
you
לָכֶם֙lākemla-HEM
that
ye
might
rebel
מִזְבֵּ֔חַmizbēaḥmeez-BAY-ak
day
this
לִמְרָדְכֶ֥םlimrodkemleem-rode-HEM
against
the
Lord?
הַיּ֖וֹםhayyômHA-yome


בַּֽיהוָֽה׃bayhwâBAI-VA