Context verses Joshua 22:29
Joshua 22:4

இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் உங்கள் சகோதரருக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை இளைப்பாறப்பண்ணினார்; ஆகையால் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்கள் காணியாட்சியான தேசத்திலிருக்கிற உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள்.

יְהוָ֔ה
Joshua 22:10

கானான்தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள்.

אֲשֶׁ֖ר
Joshua 22:16

நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு, இந்நாளிலே கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணும்படியாக உங்களுக்கு ஒரு பீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன?

מִזְבֵּ֔חַ
Joshua 22:18

நீங்கள் இந்நாளில் கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு புரளுவீர்களோ? இன்று கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் பண்ணுவீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேல் சபையனைத்தின்மேலும் கடுங்கோபங்கொள்வாரே.

הַיּוֹם֙
Joshua 22:19

உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக்கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்.

יְהוָ֔ה, מִזְבֵּ֔חַ
Joshua 22:23

ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்தப் பலிபீடத்தைக் கட்டினதேயல்லாமல், கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்க தகனபலிகளையாகிலும் போஜனபலியையாகிலும் சமாதானபலிகளையாகிலும் செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக.

מִזְבֵּ֔חַ, מֵאַֽחֲרֵ֣י
Joshua 22:31

அப்பொழுது ஆசாரியனாகிய எலாயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவிலே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.

יְהוָ֔ה
God
forbid
חָלִילָה֩ḥālîlāhha-lee-LA
that
we
לָּ֨נוּlānûLA-noo
should
rebel
מִמֶּ֜נּוּmimmennûmee-MEH-noo
against
the
Lord,
לִמְרֹ֣דlimrōdleem-RODE
and
turn
בַּֽיהוָ֗הbayhwâbai-VA
this
day
וְלָשׁ֤וּבwĕlāšûbveh-la-SHOOV
from
following
הַיּוֹם֙hayyômha-YOME
the
Lord,
מֵאַֽחֲרֵ֣יmēʾaḥărêmay-ah-huh-RAY
to
build
יְהוָ֔הyĕhwâyeh-VA
an
altar
לִבְנ֣וֹתlibnôtleev-NOTE
for
burnt
offerings,
מִזְבֵּ֔חַmizbēaḥmeez-BAY-ak
for
meat
offerings,
לְעֹלָ֖הlĕʿōlâleh-oh-LA
or
for
sacrifices,
לְמִנְחָ֣הlĕminḥâleh-meen-HA
beside
וּלְזָ֑בַחûlĕzābaḥoo-leh-ZA-vahk
the
altar
מִלְּבַ֗דmillĕbadmee-leh-VAHD
of
the
Lord
מִזְבַּח֙mizbaḥmeez-BAHK
our
God
יְהוָ֣הyĕhwâyeh-VA
that
אֱלֹהֵ֔ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
is
before
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
his
tabernacle.
לִפְנֵ֥יlipnêleef-NAY


מִשְׁכָּנֽוֹ׃miškānômeesh-ka-NOH