Context verses Joshua 23:16
Joshua 23:3

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்.

לָכֶֽם׃
Joshua 23:4

பாருங்கள், யோர்தான் முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கிலுள்ள பெரிய சமுத்திரமட்டும் இன்னும் மீதியாயிருக்கிறவைகளுமான சகல ஜாதிகளின் தேசத்தையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்கள் கோத்திரங்களுக்குத் தக்கதாய், சுதந்தரமாகப் பங்கிட்டேன்.

אֲשֶׁ֣ר
Joshua 23:5

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப்போடுவார்.

אֶת, יְהוָ֥ה, לָכֶֽם׃
Joshua 23:9

கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான ஜாதிகளைத் துரத்தியிருக்கிறார்; இந்நாள்மட்டும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை.

יְהוָה֙
Joshua 23:10

உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.

לָכֶֽם׃
Joshua 23:11

ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

אֶת, יְהוָ֥ה
Joshua 23:13

உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும் அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.

אֶת
Joshua 23:15

இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே சொன்ன நல்ல காரியம் எல்லாம் உங்களிடத்திலே எப்படி நிறைவேறிற்றோ, அப்படியே, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்து கொள்ளுங்காலத்தில்,

יְהוָ֥ה
When
ye
have
transgressed
בְּ֠עָבְרְכֶםbĕʿobrĕkemBEH-ove-reh-hem

אֶתʾetet
the
covenant
בְּרִ֨יתbĕrîtbeh-REET
of
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
your
God,
אֱלֹֽהֵיכֶם֮ʾĕlōhêkemay-loh-hay-HEM
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
commanded
צִוָּ֣הṣiwwâtsee-WA
you,
and
have
gone
אֶתְכֶם֒ʾetkemet-HEM
and
served
וַֽהֲלַכְתֶּ֗םwahălaktemva-huh-lahk-TEM
other
וַֽעֲבַדְתֶּם֙waʿăbadtemva-uh-vahd-TEM
gods,
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
and
bowed
yourselves
אֲחֵרִ֔יםʾăḥērîmuh-hay-REEM
to
them;
then
shall
the
anger
וְהִשְׁתַּֽחֲוִיתֶ֖םwĕhištaḥăwîtemveh-heesh-ta-huh-vee-TEM
of
the
Lord
לָהֶ֑םlāhemla-HEM
be
kindled
וְחָרָ֤הwĕḥārâveh-ha-RA
against
you,
and
ye
shall
perish
אַףʾapaf
quickly
יְהוָה֙yĕhwāhyeh-VA
from
off
בָּכֶ֔םbākemba-HEM
the
good
וַֽאֲבַדְתֶּ֣םwaʾăbadtemva-uh-vahd-TEM
land
מְהֵרָ֔הmĕhērâmeh-hay-RA
which
מֵעַל֙mēʿalmay-AL
he
hath
given
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
unto
you.
הַטּוֹבָ֔הhaṭṭôbâha-toh-VA


אֲשֶׁ֖רʾăšeruh-SHER


נָתַ֥ןnātanna-TAHN


לָכֶֽם׃lākemla-HEM