அப்பொழுது சிப்போரின் குமாரன் பாலாக் என்னும் மோவாபியரின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணி, உங்களைச் சபிக்கும்படி, பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்தனுப்பினான்.
அப்பொழுது ஜனங்கள் பிரதியுத்தரமாக: வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக.
நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே.
இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழ் நாட்டி,
| And it came to pass | וַֽיְהִ֗י | wayhî | va-HEE |
| after | אַֽחֲרֵי֙ | ʾaḥărēy | ah-huh-RAY |
| these | הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| things, | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
| that Joshua | וַיָּ֛מָת | wayyāmot | va-YA-mote |
| the son | יְהוֹשֻׁ֥עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
| of Nun, | בִּן | bin | been |
| the servant | נ֖וּן | nûn | noon |
| of the Lord, | עֶ֣בֶד | ʿebed | EH-ved |
| died, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| being an hundred | בֶּן | ben | ben |
| and ten | מֵאָ֥ה | mēʾâ | may-AH |
| years | וָעֶ֖שֶׂר | wāʿeśer | va-EH-ser |
| old. | שָׁנִֽים׃ | šānîm | sha-NEEM |