Context verses Joshua 24:32
Joshua 24:4

ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கட்டளையிட்டு, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்.

וְאֶת
Joshua 24:7

அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியருக்கும் நடுவே அந்தகாரத்தை வரப்பண்ணி, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்கள் கண்கள் கண்டது; பின்பு வனாந்தரத்தில் அநேகநாள் சஞ்சரித்தீர்கள்.

אֲשֶׁר
Joshua 24:15

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.

אֲשֶׁר
Joshua 24:17

நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே.

וְאֶת
Joshua 24:18

தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.

וְאֶת
Joshua 24:20

கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் கர்த்தரை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்ப உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான்.

אֲשֶׁר
Joshua 24:31

யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள்.

אֲשֶׁ֨ר
And
the
bones
וְאֶתwĕʾetveh-ET
of
Joseph,
עַצְמ֣וֹתʿaṣmôtats-MOTE
which
י֠וֹסֵףyôsēpYOH-safe
the
children
אֲשֶׁרʾăšeruh-SHER
of
Israel
הֶֽעֱל֨וּheʿĕlûheh-ay-LOO
brought
up
בְנֵֽיbĕnêveh-NAY
out
of
Egypt,
יִשְׂרָאֵ֥ל׀yiśrāʾēlyees-ra-ALE
buried
מִמִּצְרַיִם֮mimmiṣrayimmee-meets-ra-YEEM
they
in
Shechem,
קָֽבְר֣וּqābĕrûka-veh-ROO
in
a
parcel
בִשְׁכֶם֒biškemveesh-HEM
of
ground
בְּחֶלְקַ֣תbĕḥelqatbeh-hel-KAHT
which
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH
Jacob
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
bought
קָנָ֧הqānâka-NA
of
יַֽעֲקֹ֛בyaʿăqōbya-uh-KOVE
the
sons
מֵאֵ֛תmēʾētmay-ATE
of
Hamor
בְּנֵֽיbĕnêbeh-NAY
the
father
חֲמ֥וֹרḥămôrhuh-MORE
of
Shechem
אֲבִֽיʾăbîuh-VEE
for
an
hundred
שְׁכֶ֖םšĕkemsheh-HEM
pieces
of
silver:
בְּמֵאָ֣הbĕmēʾâbeh-may-AH
and
it
became
קְשִׂיטָ֑הqĕśîṭâkeh-see-TA
the
inheritance
וַיִּֽהְי֥וּwayyihĕyûva-yee-heh-YOO
of
the
children
לִבְנֵֽיlibnêleev-NAY
of
Joseph.
יוֹסֵ֖ףyôsēpyoh-SAFE


לְנַֽחֲלָֽה׃lĕnaḥălâleh-NA-huh-LA