Context verses Joshua 4:18
Joshua 4:3

இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியரின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில்தங்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார்.

מִתּ֣וֹךְ, רַגְלֵ֣י, הַכֹּֽהֲנִ֔ים
Joshua 4:5

அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்து போய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள்.

עַל
Joshua 4:7

நீங்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.

הַיַּרְדֵּן֙, בְּרִית
Joshua 4:8

யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடு சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவிலே எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.

מִתּ֣וֹךְ, יְהוָה֙
Joshua 4:9

யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது.

רַגְלֵ֣י, הַכֹּֽהֲנִ֔ים
Joshua 4:11

ஜனமெல்லாம் கடந்துபோனபின்பு, கர்த்தருடைய பெட்டியும் கடந்தது; ஆசாரியர் ஜனத்துக்கு முன்பாகப் போனார்கள்.

כָּל
Joshua 4:13

ஏறக்குறைய நாற்பதினாயிரம்பேர் யுத்தசன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.

יְהוָה֙, אֶ֖ל
Joshua 4:14

அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.

יְהוָה֙, כָּל, כָּל
Joshua 4:19

இந்தப்பிரகாரமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கீழ் எல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள்.

הַיַּרְדֵּ֔ן
Joshua 4:24

உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.

כָּל, כָּל
And
it
came
to
pass,
וַ֠יְהִיwayhîVA-hee
when
the
priests
כַּֽעֲל֨וֹתkaʿălôtka-uh-LOTE
that
bare
הַכֹּֽהֲנִ֜יםhakkōhănîmha-koh-huh-NEEM
the
ark
נֹֽשְׂאֵ֨יnōśĕʾênoh-seh-A
of
the
covenant
אֲר֤וֹןʾărônuh-RONE
of
the
Lord
בְּרִיתbĕrîtbeh-REET
were
come
up
יְהוָה֙yĕhwāhyeh-VA
out
of
the
midst
מִתּ֣וֹךְmittôkMEE-toke
of
Jordan,
הַיַּרְדֵּ֔ןhayyardēnha-yahr-DANE
and
the
soles
נִתְּק֗וּnittĕqûnee-teh-KOO
of
the
priests'
כַּפּוֹת֙kappôtka-POTE
feet
רַגְלֵ֣יraglêrahɡ-LAY
were
lifted
up
הַכֹּֽהֲנִ֔יםhakkōhănîmha-koh-huh-NEEM
unto
אֶ֖לʾelel
the
dry
land,
הֶחָֽרָבָ֑הheḥārābâheh-ha-ra-VA
that
the
waters
וַיָּשֻׁ֤בוּwayyāšubûva-ya-SHOO-voo
of
Jordan
מֵֽיmay
returned
הַיַּרְדֵּן֙hayyardēnha-yahr-DANE
unto
their
place,
לִמְקוֹמָ֔םlimqômāmleem-koh-MAHM
and
flowed
וַיֵּֽלְכ֥וּwayyēlĕkûva-yay-leh-HOO
over
כִתְמוֹלkitmôlheet-MOLE
all
שִׁלְשׁ֖וֹםšilšômsheel-SHOME
his
banks,
עַלʿalal
as
כָּלkālkahl
they
did
before.
גְּדוֹתָֽיו׃gĕdôtāywɡeh-doh-TAIV